கன்னியாகுமரி: கன்னியாகுமரி தேரூர் பேரூராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
The post கன்னியாகுமரி தேரூர் பேரூராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர உத்தரவு appeared first on Dinakaran.